Day: November 27, 2018

தஞ்சாவூர்: தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்வேன் என மாவீரர்கள் தினத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சபதம் எடுத்துள்ளார். கஜா புயல்…

நியூசிலாந்தில் உள்ள தீவு ஒன்றில், சுமார் 145 பைலட் திமிங்கலங்கள் (Pilot Whales) இறந்து கிடந்த சம்பவம் இயற்கை ஆர்வலர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நியூசிலாந்தில் உள்ள…

இலங்கை, இந்தியா மட்டுமல்ல உலகமே உற்று நோக்கும் பிரபாகரனின் மாவீரர் தின உரை மட்டுமல்ல, பிரபாகரனே இல்லாத ஒன்பதாவது ஆண்டு மாவீரர் தின நிகழ்வுகள் ஈழத்திலும் இந்தியாவிலும்…

தாயகக் கனவுடன் சாவினைத் தழுவியசந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் –…

கொழும்பில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த இளைஞனின் சடலம் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த பத்தனை திம்புள்ள கீழ்பிரிவு தோட்டத்தைச்…

உங்கள் காதலர் நல்லவரா? கெட்டவரா? என்று தெரிந்துகொள்ள முடியாத குழப்பம் உங்களுக்கு இருக்கத்தான் செய்யும். அந்த குழப்பத்தை, நிஜத்தை கண்டறியும் இ்ந்த பரிசோதனை தீர்த்துவைக்கும். நீங்கள் காதல்வசப்பட்டிருக்கிறீர்கள்…

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல முயன்று பரபரப்பை ஏற்படுத்திய மொடல் அழகி ரெஹானா பாத்திமாவை இன்று பொலிஸார் கைது செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது…

பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்ற மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் இணைந்து ரொமான்டிக் காமெடி பலந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த…

தினமும் 3 செயின் பறித்தால்தான் வீட்டுக்குள் அனுமதிக்கும் மனைவியால் , கணவர் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். பெங்களூரு அருகேயுள்ள கெங்னேரி கொம்பலக்கோடு பகுதியைச் சேர்ந்தவர், அக்யூத்குமார். இவரின் மனைவியின்…

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது புதுக்குடியிருப்பு பாடசாலைக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் சிவப்பு சீலையிலே  கீறப்பட்டு தமிழீழம்…

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புதுப்பொலிவு பெற்றுள்ள மாவீரர் நினைவிடத்தில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி உயிர்நீத்த போராளிகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக…

மாவீரர் நாளை ஒட்டி கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல சூழலில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார், புல னாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இன்றைய தினம் தமிழீழ மாவீரர் நாள்…

  ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை வகிக்க வேண்டுமாயின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பதவி வெற்றிடமாக காணப்படுகின்றது. ஆகவே அப் பதவியை அவர் பெற்றுக்…

“நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதையடுத்து, “இந்த…