Day: April 24, 2020

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தை கடந்தது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ்…

மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஆறு வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவரை வல்லுறவு செய்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்தச் சிறுமி…

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 தொற்று காரணமாக இன்று இரவு 8.15  மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 47  புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட…

கடந்த திங்கட்கிழமை 21 மாவட்டங்களில் தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) இரவு முதல் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு, 21…

இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவித்து, ஒரு மாத காலம் அமலில் இருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையிலேயே, கோவிட்-19 அச்சுறுத்தல் வலுப்பெற்றுள்ளது.…

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 415 வது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். கொழும்பு டி சொய்சா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி தாய் ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ்…

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில்  இருவேறு வீடுகள் உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருள்கள் திருடப்பட்ட நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீடுகளுக்கு…

இலங்கையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 20ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் பலரும் பல்வேறு…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள நடிகை திடீரென மொட்டை அடித்ததால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர். தமிழில் தலைநகரம், இதய திருடன், நான்…

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று தொடர்ந்து நகர்ப்புறப் பகுதிகளில் தீவிரமடைந்துவரும் நிலையில், அதைத் தடுக்கும் விதமாக சில நகரங்களில் ஊரடங்கை மேலும் கடுமையாக்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.…

கொரோனோ சந்தேகத்தில் கொழும்பிலிருந்த கொண்டு வரப்பட்டு யாழில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணம்…

காகங்கள், நாய்கள் திடீரென இறந்த மர்மம் என்ன.. விஷம் காரணமா? பூம்புகாரில் அடுத்தடுத்து காகங்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்ததும், நாய்கள் மடிந்ததும், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது…

பிரான்ஸில் COVID-19-ஆல் உயிரிழந்தோரின் எண்ணிக்கையானது 516-ஆல் உயர்ந்து இன்று 21,586ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரமைச்சு அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. இத்தாலியில் COVID-19 உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,549 இத்தாலியில் COVID-19-ஆல்…

`கிம் ஜாங் உன்’ உடல் நிலை மோசமடைந்திருப்பதாக சொல்லப்படுகிறது. கிம் ஜாங்கின் சகோதரி கையில் ஆட்சி நிர்வாகம் செல்லப் போவதாக தகவல் வெளியாகியுள்ளன. வடகொரியா! ஏவுகணை சோதனை,…

கடந்த சில மாதங்களாக சீனாவை சேர்ந்த சிலர் வகுப்பறையில் தமிழை பேசுவது, படிப்பது, எழுதுவது, நாடகத்தில் நடிப்பது, தமிழர்களின் பாரம்பரிய உடைகளை உடுத்தி கொண்டு பொங்கல் கொண்டாடுவது…

உலகெங்கும், கொரோனாவின் தாக்கம் படுவேகமாக அதிகரித்து வருகின்ற நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 இலட்சதை்தை நெருங்குகின்றது. இந்நிலையில் உலகளாவிய ரீதியில் நேற்று (23.04.2020)…