Day: April 22, 2020

ஊரடங்கு உத்தரவினால் வீட்டில் இருக்கும் ஆண்களை மனைவிகள் கொடுமை செய்வதாகவும், ஆண்களை பாதுகாக்க தனியாக ஒரு தொலைபேசி எண் சேவையை உருவாக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை…

கொரோனா வைரஸ் குடும்பத்தின் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இன்றைய தினத்தில்  இரவு 8.00 மணியுடன் நிறைவடைந்த 12 மணி நேரம்  வரையிலான காலப்பகுதி 13  புதிய…

அமெரிக்கா தனது படையினரை கொரோனா வைரசிலிருந்து காப்பாற்றுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஏனையவர்களை மோதலிற்கு இழுப்பதற்கு பதில் அமெரிக்கா முதலில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ள…

சீன அரசாங்கத்திற்கு   எதிராக அமெரிக்காவின் மாநிலமொன்று வழக்கு தாக்கல் செய்துள்ளது. அமெரிக்காவின் மிசூரி மாநிலமே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. கொரோனா வைரஸ் ஆபத்து குறித்த உண்மைகளை…

புதிய கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம் என ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பான பேராசிரியர் சாரா கில்பேர்ட் (Professor Sarah Gilbert) எச்சரித்துள்ளார்.…

உலகை மிரட்டும் உயிர்க்கொல்லி வைரசான கொரோனாவுக்கு பலியான மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்தை கடந்துள்ளது. சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு…

இங்கிலாந்து நாட்டில் கொரோனாவுக்கு நேற்று ஒரே நாளில் 823 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்தது. லண்டன்: உலகம் முழுவதும்…

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபடும் மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் இறந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி…

கொரோனா வைரஸ் தொற்றுநோய் குறித்த இலங்கையின் தற்போதைய நிலைமையானது இத்தாலியை ஒத்ததாக பயணிப்பதாக எச்சரிக்கை விடுக்கும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பேலியகொட மீன்வாடியில் அடையாளம்…

பிரதேசத்திலுள்ள குன்று ஒன்றின் குகைக்குள்ளிருந்து திங்கட்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டவர் வேப்பவெட்டுவான், பண்டாரக்கட்டு வீதியை சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் வேலாயுதம் (வயது 56) என்று…

இந்த ஒப்பந்தம் மூலம் மொபைல் தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு, இ-காமர்ஸ் இயங்குதளங்களுக்கு முன் நிறுவன மதிப்பாக ₹4.62 ட்ரில்லியனை அளிக்கவிருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தின் தொலைத்தொடர்பு…

யாழ். வல்வெட்டித்துறையில் தொடர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குழு ஒன்றின் உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருடப்பட்ட…

ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன அவர்களின்  ‘நந்திக் கடலை நோக்கிய பாதை’ ( Road to Nandikadal)  என்ற நூலினைப் படிக்கும்போது பல விடயங்கள்…

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் உடல் நலம் குறித்து வரும் தகவல்கள் உண்மை அல்ல என தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட கொரிய தலைவருக்கு…

உலகையே ஸ்தம்பிதமாக்கியுள்ள கொரோனாவால், அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2804 பேர்  உயிரிழந்துள்ளனர். உலகிலேயே ஒரு நாட்டில் நேற்று பதிவான அதிகபட்சமான உயிரிழப்பு…