ஜெயலலிதா பதவி பறி போனதைத் தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் புதிய தமிழக அமைச்சரவை பதவியற்றது. பதவியேற்பு விழாவின்போது முதல்வராகப் பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் நா தழு தழுக்க பதவியேற்றார். வளர்மதி, கோகுல இந்திரா போன்ற அமைச்சர்கள் வாய் விட்டு அழுதபடி சத்தியப் பிரமாணத்தை வாசித்தனர். அமைச்சர்களின் அழுகைக் காட்சிகளின் வீடியோ தொகுப்பு…