Day: October 16, 2014

வட­மா­காண மக்கள் மீது ஜனா­தி­ப­திக்கு கரி­ச­னை­யி­ருந்தால் அவர் எம்­மக்­களின் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளுடன் கலந்­தா­லோ­சித்தே இங்கு வந்திருப்பார். நாங்கள் கேட்ட மிகக்­கு­றைந்த கோரிக்­கை­யை­யா­வது கொடுத்­து­விட்டு வந்­தி­ருப்பார். அப்­பொ­ழுது நாங்கள்…

டெல்லி: இலங்கைத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் தொடர் மவுனம் நீடித்து வந்தால் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக மீண்டும் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கும் என்று அரசியல் வல்லுநர்கள்…

சாதிக் என்ற இந்த 10 வயதுச் சிறுவனை  ஐதராபாத் பொலிஸ் ஆணையாளர் நாற்காலியில் உட்கார வைத்து சிறுவனின் வாழ்நாள் கனவை நிறைவேற்றியுள்ளனர். சாதிக் என்ற இந்த 10…

பொல்லால் தாக்கி கணவனை கொலை செய்த மனைவியை வாரியபொல பொலிஸார் கைது செய்துள்ளனர். வாரியபொல – மினுவாங்கெட்டே பகுதியில் கடந்த 7ம் திகதி இரவு இக்கொலை இடம்பெற்றுள்ள…

24 வருடங்களுக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்ட யாழ்தேவி ரயில் கடந்த இரண்டு நாட்களில் 09 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். புகையிரத நிலைய பிரதான புகையிரத அதிபர்…

ரஷ்ய மாடல் ஒருவர் தனது மார்பகங்களை வைத்து சாகசம் செய்த வீடியோ ஒன்று யூடியுபில் மூன்றே நாட்களில் ஏழு மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. ரஷ்ய நாட்டை சேர்ந்த…

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது விதிக்கப்பட்ட தடையை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் நீக்கி தீர்ப்பளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவானது ஐரோப்பிய ஒன்றியம்…

நாம் குடிக்கும் காபியில் பால், சர்க்கரை, மற்றும் காபித்தூள் போடுவார்கள் என்றுதான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் கனடாவில் உள்ள  McDonald’s coffee ஷாப் ஒன்றில் காபியில்…

வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்துள்ளவர்கள் வடக்கிற்கு செல்லவே வேண்டுமானால் பயணத்தின் நோக்கம், செல்லுமிடங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்து முன் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்த பிரிகேடியர்…

அடிமைகளாக தமிழர்களை (மனிதர்கள்) வைத்திருப்பதில்… அம்மா  எவ்வழியோ அமைச்சர்களும் அவ்வழியே என்பதை காட்டும் ஒரு சம்பவம் இது! அமைச்சர் என்னமா அழுது மக்களை ஏமாற்றுகிறான் பாருங்கோ.. குற்றம்…