Day: October 19, 2014

புதுடில்லி: மகாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில், பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. அரியானாவில், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்துள்ள இக்கட்சி, மகாராஷ்டிராவிலும் தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.…

கத்தி படத்தின் அனைத்து பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தீபாவளியன்று தமிழகத்தை தவிர வேறு எல்லா இடங்களிலும் படம் வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும்…

இயக்குனர் சூர்யா, நடிகர் சத்திராஜ் ஆகியோருடன் ஓர் சந்திப்பு- 19-10-2014  (வீடியோ) நடிகை மீனா and நடன பயிற்றுனர் கலா உடன் ஓர் சந்திப்பு (வீடியோ)

மகாராஜாவோ, மக்களோ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முஸ்லிம்களின் உரிமைக்கு உத்தரவாதம் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சமூகத்துக்கு தொழில் வாய்ப்புகள் செய்து கொடுக்க முடிந்தாலும் முடியாவிட்டாலும்…

ஜனாதிபதித் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப் போவதாகவும் அதற்கு தயாராகுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுக்கு அறிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் ஜனவரி…

நாசிக்: மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு ஓட்டு போடாமல் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த 65 வயது பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர…

கன்னித்தன்மையை கடவுளுக்கு காணிக்கையாக்குமாறு கூறி மாணவிகள் இருவரை ஏமாற்றி, அவர்களை பாலியல் துஷ்பிரயோகபடுத்தியமை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பாதிரியார், இன்று(19) அதிகாலை உயிரிழந்ததாக சிலாபம் பொலிஸார்…

பயங்­க­ர­வாத அமைப்­பு­களின் பட்­டி­ய லில், தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தை ஐரோப்­பிய ஒன்­றியம் நீடித்து வரு­வதை இரத்துச் செய்­வது தொடர்பான முக்­கி­ய­மான  தீர்ப்பு ஒன்றை லக்­சம்­பேர்க்கில் உள்ள…

  கொடிகாமம் பஸ்ஸில் பயணித்த 44 வயதுடைய பெண்ணின் கைப்பையில் இருந்த 14 அயிரம் ருபா பணத்தினை திருடிய குற்றச்சாட்டில் 3 இளம் யுவதிகள் சாவகச்சேரி பொலிஸாரினால்…

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் உறுதியளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அலரிமாளிகையில் நடைபெற்ற…