ரஷ்ய தலைநகர் மாஸ்கோ நகரில் வேன் ஒன்றின் பக்கவாட்டு பகுதியில் வைத்த ஒரு விளம்பர பலகையால் 24 மணி நேரத்தில் 500க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அப்படியென்ன…
Day: October 15, 2014
ராணி வீட்டுக் கல்யாணம்! செப்டம்பர் 13, 1995 ஜூனியர் விகடன் இதழில் இருந்து… சாலையெல்லாம் ஒளிவெள்ளம் பொழிய அந்த வெளிச்சத்தில் உடலெங்கும் வைரமும் தங்கமும் மின்ன தன்…
யாழ்.மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையதான குற்றச்சாட்டில் 11பேர் அடங்கிய மிகப்பெரிய கொள்ளைக் கோஷ்டியொன்றை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ்…
கடந்த செப்டெம்பர் 22 ஆம் திகதி மதியம் 12 மணியளவில் 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவிலிருந்து பொரலஸ்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு தகவலொன்று கிடைத்தது. விஹாரை மாவத்தை…
சென்னையை தவிர்த்து, கொடநாட்டுக்கு அடுத்தபடியாக ஜெயலலிதா அதிக நாட்கள் சென்று தங்கியது பரப்பன அக்ரஹாராவாகத்தான் இருக்கும்! ‘அம்மா… அம்மா…’ என்று உருகித்தவித்த அரசியல்வாதிகளின் வருகை குறைந்து ஜெயலலிதா,…
ஜப்பானில் உள்ள ஒரு பெண்ணின் மார்பில் இருந்து மது வருகிறது என்று கூறினால் யாராவது நம்புவீர்களா? உண்மைதான் அந்த பெண்ணின் ஒரு மார்பை அழுத்தினால் மற்றொரு மார்பில்…
நிறைவேற்று அதிகார முறையினை நீக்கி அதிகாரப் பகிர்வை மேற்கொள்ளும் வகையில் நாம் 19 ஆவது திருத்தச் சட்டத்தினைக் கொண்டுவந்திருப்பது இந்த நாட்டையும் மக்களையும் பாதுகாக்கவே தவிர தனி…
அண்மையில் யாழ்ப்பாணத் தில் நடந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின், பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கு இடையிலான உயர்மட்டக் கூட்டத்தில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்தை முன்னிலைப்படுத்தி,…
உலகின் முதலாவது பறக்கும் கார் விற்பனைக்கு வரவுள்ளது, இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. இம்மாதம் 29ஆம் திகதி இந்த கார் விற்பனைக்கு வரவுள்ளதாக உற்பத்தி பணியில்…
கடந்த 33ஆண்டுகளாக பார்வையில்லாமல் இருந்த அமெரிக்காவை சேர்ந்தவர் லார்ரி ஹெஸ்டர் என்ற 66 வயது முதியவருக்கு பயோனிக் ஐ என்ற தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் பார்வை கிடைத்துள்ளது.…
விடுதலைப் புலிகளிடம் அடைவு வைத்த தங்க நகைகளை, வட்டியும் முதலும் அறவிடாமல் சொந்தக்காரர்களிடம் கையளித்தமையை, பாராட்டும் அதேவேளை புலிகளால் வற்புறுத்தி பெறப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தரவேண்டிய மூன்று…
மாஸ்கோ: அமெரிக்காவின் ரகசிய புலனாய்வுத்துறையின் கணினிப் பிரிவில் பணி புரிந்த எட்வர்ட் ஸ்னோடென் அந்நாடு பிற நாடுகளை ரகசியமாகத் துப்பறிவதை வெளியுலகிற்குத் தெரிவித்ததன் மூலம் அரசின் கோபத்திற்கு…