Day: November 24, 2018

இலங்கையில் ஆளும் தரப்புகளான ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டியானது முழு இலங்கையையும் நெருக்கடிச் சூழலுக்குள் தள்ளியிருக்கிறது. உறுதிப்பாடுடைய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாத நிலை…

கடலூர்: தீர்ப்பு சொல்ல ஆஸ்பத்திரிக்கே வந்துவிட்டார் கடலூர் மாவட்ட ஜட்ஜ் டி.லிங்கேஸ்வரன்!! பென்னாடத்தை சேர்ந்தவர் சங்கரநாராயணன். 63 வயசானாலும் அதற்கேற்ற குணம் இல்லாத சங்கரநாராயணன், 12 வயசு…

யாழில் இடம்பெறவுள்ள மாவீரர் நினைவு தின நிகழ்வுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவில்லையென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ் விடயம் தொடர்பாக  அரசாங்க தகவல் திணைக்களம்  அறிக்கை ஒன்றை…

அந்தமான் சென்டினல் தீவில் தடை செய்யப்பட்ட பழங்குடியினர் பகுதிக்கு படகு மூலம் சென்ற அமெரிக்கர் ஜான் ஆலன் சாவ் (26) அங்கு வாழும் பழங்குடியினரால் அம்பு எய்து…

திண்டுக்கல் அருகே குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குள்ளனம்பட்டி: திண்டுக்கல் அருகே சிறுமலை…

“அன்று ஸ்ரீ விக்ரமவை எஹலிய பொல வெள்ளையர்களுக்கு பாரம் கொடுத்ததைப் போன்று தான் ஜனாதிபதி என்னையையும் மஹிந்தவிற்கு பாரம் கொடுக்க நினைத்தார்” என பாராளுமன்ற உறுப்பினர்…

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 26ஆம் திகதி 45 நிமிடங்களுக்குள் நாட்டின் பிரதமரான ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தமை ஒரு…

மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளது. சிறிலங்காவுக்கான ஜேர்மனி தூதுவர் ஜோர்ன் ரொட் இதனை தனது…

திருவனந்தபுரம்: தன்னை ஒரு நாள் இரவு மட்டும் படுக்கைக்கு வருமாறு அழைத்த நபரை ஊருக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் நடிகை நேஹா சக்சேனா. மம்மூட்டியின் கசாபா படம்…

ராஜ்கோட், குஜராத் மாநிலத்தின் ராஜ்கோட் நகரை சேர்ந்தவர் தவல் திரிவேதி (50). பள்ளிக்கூட ஆசிரியரான இவர் ஆறு மாதங்களுக்கு முன்னர் மாணவி ஒருவரை ஏமாற்றி கடத்திச் சென்றார்.…