தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் சிங்கள இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும்…
Day: October 10, 2016
உத்தர பிரதேசத்தில் இணை நீதிபதி பதவி வகித்த 30 வயது நிறைந்த 3 மாத கர்ப்பிணி மனைவியை கருக்கலைப்பு செய்ய மறுத்ததற்காக கொலை செய்த கணவரை போலீசார்…
யாழ்- சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட…
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினராக இருப்பது விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கு இணையானது என கனேடிய சமஷ்டி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில்…
பிரித்தானிய புகையிரதத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தல் விடுத்த இலங்கைத் தமிழர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று 10 மாத சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்குத்…
கொழும்பு, யூனியன் பிளேஸிலுள்ள பிரபல்யமான இரவு கேளிக்கை விடுதியில் இடம்பெற்ற அட்டாகசம் தொடர்பில், ஊடகங்கள் மௌனமாகவே இருக்கின்றன. இதுவா ஊடக சுதந்திரம் எனக் கேள்வியெழுப்பிய தேசிய சுதந்திர…
குருநாகல் – இப்பகமுவ பகுதியில் திருமணமாகிய அடுத்த நாளே மணமகள் தோளில் விழுந்து மணமகன் உயிரிழந்துள்ள சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வருடமாக காதலித்த தன்…
ஆவிகள் , அமானுஷ்யங்கள் தொடர்பான விடயங்கள் என்றுமே சர்ச்சைக்கும், விவாதத்துக்கும் உரியது. அவற்றுக்கு முகங்கொடுத்ததாக கூறப்படுபவர்கள் அவை உண்மையே என அடித்துக்கூறுவதும், மற்றையோர் இல்லையென வாதிடுவதும் வழமையே …
பிரித்தானியாவில் 18 வயது இளைஞன் ஒருவர் 58 வயதுடைய பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் Workington நகரின் Cumbria என்ற…
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா இன்று (திங்கள்கிழமை) காலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஜெயலலிதாவுடைய தற்போது நிலைமை என்ன…
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினரிடம் இருக்கும் பாலியல் பெண்களின் மீது கொண்ட மோகம் காரணமாகவே இந்திய நாட்டு இளைஞர்கள் ஐ.எஸ் அமைப்பில் இணைகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல்…
•வன்முறையோடு தொடங்கிய ஜே.ஆரின் ஆட்சிக்காலம் • தேர்தல் முடிவுகள் • 1977 ஜுலை 23 இல், ஜூனியஸ் றிச்சர்ட் ஜெயவர்த்தன இலங்கையின் பிரதம மந்திரியாக பதவியேற்றுக்…
The Canadian parliament passed a motion officially recognising January as Tamil Heritage Month, with support from all parties across the…
இந்தியாவின் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் 9,292 பெண்கள் உதவியுடன் புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ள சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் ‘மகா பதுகம்மா’ என்ற நிகழ்ச்சி நேற்று…
தமிழகத்திற்கு உடனடியாக பொறுப்பு முதல்வர் அல்லது புதிய முதல்வரை நியமிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார். முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மருத்துவமனையில்…
இந்த செய்தியை நாம் வெளியிடுவதற்கு முக்கிய காரணம் மக்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள விழிப்பாக எப்போதும் இருப்பதற்கேயன்றி வீணாக புரளியை ஏற்படுத்துவதற்காக அல்ல என்பதை நாம் குறிப்பிட்டப்பின்பே வரும்…
சமகால அரசாங்கத்திற்கு எதிராக பாதயாத்திரை ஒன்று ஆரம்பித்த நாளில் இருந்து பின்னடைவை சந்தித்து வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, மீண்டும் ஒரு பின்னடைவை சந்தித்துள்ளார். இரத்தினபுரியில்…
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் போட்டியில் இருந்து விலகப் போவதில்லை என்று தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி…
சமுத்திரக்கனி இயக்கி நடித்த அப்பா திரைப்படம் தமிழமெங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. இது வரை தன்னுடைய எந்த படத்தையும் மற்ற மொழிகளில் சமுத்திரக்கனி ரீமேக் செய்தது கிடையாது.…
டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியிலில் இந்தியாவிடமிருந்து நம்பர் 1 இடத்தை விரைவில் பாகிஸ்தான் பறிக்கும் என அந்த அணியின் தேர்வுக்குழு தலைவரும், முன்னாள் அணித்தலைவருமான இன்ஜமம் உல்…
அமெரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் இந்த முறையும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்காவின் அதிகப்படியான செல்வச் செழிப்பான 400 செல்வந்தர்களை போர்ப்ஸ்…
பிரித்தானியாவின் கவர்ச்சி மொடல் கிம்பர்லி ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பு காரணமாக அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானிய கவர்ச்சி மொடல் கிம்பர்லி ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் சமூகவலைதளம் வாயிலாக தொடர்பு…
முன்னாள் உலக அழகியும், பாலிவுட்டின் மிக பிரபலாமன நடிகையான ஐஸ்வர்யா ராய்க்கு இந்த ஆண்டிற்கான பிரபலமான பெண்களுக்குக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. பாலிவுட்டின் சூப்பர்ஸ்டாரான அமிதாபச்சனின் மருமகளும், நடிகர்…
தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் எதிரொலியாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் சுற்றுலாப் பகுதிகள் உட்பட பொதுமக்கள்…
நல்லாட்சி என கூறிக்கொள்ளும் தேசிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட எதிர்கட்சிக் தலைவரே இரா.சம்பந்தன் என கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன், இரா.சம்பந்தனின் உதவியாளர்களாக மக்கள் விடுதலை முன்னணியினர்…
யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவத்தினருக்கான விசேட பூஜை நிகழ்வு, மட்டக்களப்பு விகாரையில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெறவுள்ளது. இந்த விசேட பூஜை நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவாற்றுவதற்காக முன்னாள்…
நாட்டில் இனிப் பிறக்கப் போகும் பிள்ளைகளையும் அடகு வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது பிள்ளைக் குட்டிகளை போஷித்துள்ளார் என அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர்…
அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் புதிய சட்டத்தில், சர்ச்சைக்குரிய சில பகுதிகள் நீக்கப்படாமல் உள்ளன. எனவே, பழைய சட்டமே புதிய வடிவத்தில் வரக்…
எஸ்.பி பாலசுப்பிரமணியம் கலந்து கொண்ட, யாழ். மாநகரசபை மைதானத்தில் நடை பெற்ற “நண்பேண்டா” இசை நிகழ்ச்சியில் பெருந்திரளான பெண்கள் கூட்டம் கலந்துகொண்டிருந்ததை பார்க்கக்கூடியதாகவுள்ளது. இந்த பெண்கள்…
காலை 9.00 மணி. அடிக்கடி எம்.ஜி.ஆருடைய முகத்தையே உற்றுப் பார்ப்பதும் பின்னர் எங்கேயோ தூரத்தில் வெறித்துப் பார்ப்பதுமாக இருந்த ஜெயலலிதா , அவ்வப்போது தன் கர்சீப்பால் முதல்வரின்…