Day: March 4, 2019

மலாவி நாட்டில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பைசன் காவ்லா மூன்று முறை ஏறத்தாழ தூக்கில்கு போடப்படும் நிலைக்கு போனார். ஆனால் ஒவ்வொரு முறையும் பைசன் காவ்லாவின் முறை…

எதிர்வரும் மக்களவை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவற்றுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

புதுச்சேரி அருகே, வீட்டின் சமையல் அறையொன்றிலிருந்து, 27 பாம்பு குட்டிகள் உயிருடன் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரி தர்மாபுரி நடுத்தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவர், நேற்று…

வவுனியாவில் வங்கிக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவத்தினரின் வாகனம் உருண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யுவதியின் மோட்டார் சைக்கிலுடன் மோதியதில் மோட்டார் சைக்கிலுக்குச்  கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.…

பயங்கரவாத சிவில் யுத்தத்தை மேற்கொண்ட விடுதலை புலிகள் அமைப்பினர் போர் குற்றங்களை புரியவில்லையா என கேள்வி எழுப்பிய பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ், இராணுவத்தினரை குற்றவாளியாக கருதும்…

கண்ணகியின் காற்சிலம்பை கையிலேந்த வல்லவர்கள் யார்? யுத்தத்தினால் இருதரப்புக்களிலும் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளன. புலிகள் மீதும், படையினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இவை தொடர்பில் நீதிமன்றங்களை நாடினால் பிரச்சினை…

போதைப்பொருள் ஒழிப்பு என்ற விடயம் என்றுமில்லாதவாறு சமூகத்தால் ஏற்கப்பட்டிருக்கும் பின்னணியில் பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்படும் போதைப்பொருட்களுக்கு என்ன நடக்கின்றது என்பதே இன்று எம்மவர்களில் பலரும் எழுப்பும் கேள்வியாக…

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்தியராஜ் நடிப்பில் முன்னதாக வெளியாகி வெற்றி பெற்ற படம் கனா. இதில் ’வாயாடி பெத்த புள்ள…’…

அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கான தகுதி தனக்கு இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது உத்தியோகபூர்வ டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில் மேலும்…

உலகிலேயே முதல் முறையாக சீனாவில் செய்தி வாசிப்பாளராக பெண் போன்ற உருவ அமைப்பில் ரோபோவை உருவாக்கியுள்ளனர். சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி சேனல், பெண்…

சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலய வீதி என அறியப்பட்ட வீதியில் அமைக்கப்பட்ட பெயர் வளைவு மத வன்முறையாளர்களால் உடைத்து நொறுக்கப்பட்டதும், அவ்வேளையில் அங்கு எழுப்பப்பட்ட கோஷங்களும் ஒட்டுமொத்த…

மன்னாரில் இருந்து யாழ்பாணம் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில்  பயணித்த இளைஞர் குழு எதிரில் வந்த உழவு இயந்திரம் ஒன்றுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளார்.…

நாளைய தினம் மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த  சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள்…