Day: March 14, 2019

பிக்பாஸ் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. களவாணி படம் மூலம் அறிமுகமானவர்…

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி வல்லுறவு செய்து, அதனை வீடியோ எடுத்து சில இளைஞர்கள் பணம் பறித்த விவகாரம் தற்போது தமிழகத்தில் பெரும் பரபரப்பையும்…

புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி. நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு…

வட மேற்கு பிரான்சில் ஒரு பண்ணையில், கோழிகள் ஒன்று சேர்ந்து ஒரு நரியை கொன்றுவிட்டது. பிரிட்டானியில் வழக்கத்துக்கு மாறாக ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஒரு இளம் நரி,…

நடிகர் ரஜினிகாந்தின் பெற்றோருக்கு திருச்சியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தை, எதிர்வரும் 25 ஆம் திகதி ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் திறந்து வைக்கிறார். ரஜினி மக்கள்…

யாழில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இன்று (14)…

இந்த ஒரு பெண்ணை கண்டுபிடித்துவிட்டால் போதும்.. மிச்சமுள்ளவர்கள் தானாக சிக்குவார்கள் என்று திருநாவுக்கரசுவின் தோழியை தேடும் படலம் ஆரம்பமாகி உள்ளது. 400-க்கும் மேற்பட்ட பெண்களை நாசமாக்கிய திருநாவுக்கரசுக்கு…

சீனாவில் ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் இருந்து திருடிய பணத்தை, அந்த வாலிபர் மீண்டும் திருப்பி கொடுத்துள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றது. திருடன் என்றாலே…

கேரளாவில் விபத்தில் இடுப்புக்கு கீழ் செயல் இழந்த வாலிபரை கல்லூரி மாணவி திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா சீதாதேடு பகுதியை சேர்ந்தவர்…

உலகளாவிய ரீதியில் நடைபெற்ற டேலன்ட் ஷோ “வேர்ல்டு பெஸ்ட். இதில், “இந்தியாவின் சார்பாக தமிழகச் சிறுவன் லிடியன் கலந்து கொண்டார். முதல் சுற்றில், லிடியன் அதிக வேகமாக…

திருநாவுக்கரசு யாரையும் ஏமாத்தல. அவனத்தான் ரெண்டு பொண்ணுங்க ஏமாத்தினாங்க. அவனே நோயாளி, அவன் எப்படி இத்தனை பொண்ணுங்கள ஏமாத்துவான்.? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகம் முழுவதும்…

அரச நிறுவனங்களுக்குள், வெற்றிலை, பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும், விற்பனைச் செய்வதற்கும் அரசாங்கம் தடைவிதிக்க தீர்மானித்துள்ளது. buஇந்த விடயம் தொடர்பில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன…

யாழ் தொண்டமனாறு செல்வசந்நிதி கோவிலுக்கு செல்லும் வீதியில் துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த வழியில் சென்ற மக்கள் திடீரென தூக்கில் தொங்கிய…

அர­சியல் தீர்­வு­க­ளுக்­காக இது­வரை நாம் முன்­வைத்த யோச­னை­க­ளையும் கையாண்ட முயற்­சி­க­ளையும் குப்­பைத்­தொட்­டியில் வீசி­விட்டு மீண் டும் நாட்டில் ஒரு மோதலை உரு­வாக்­கப்­போ­கின்­றோமா? அல்­லது இது­ வரை…

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மணிமங்கலம் பெரியகாலனி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 35). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஒரு வருடமாக வேலைக்கு…

சென்னை: திருநாவுக்கரசு என்ற காமவெறியன், சென்னையை சேர்ந்த ஒரு டாக்டரையும் இப்படியே பேசியே ஏமாற்றி இருக்கும் பகீர் விஷயம் தெரியவந்துள்ளது! நாளுக்கு நாள் புது புது தகவல்கள்…

உலகின் முன்னணி விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா தற்பொழுது இரண்டு வருடங்களுக்குள் மனிதர்கள் நிலவில் மீண்டும் தரையிறங்க வைக்கும் திட்டத்தில் இருக்கிறது. அதற்கான பணிகள் தற்பொழுது வேகமெடுத்திருக்கின்றன.…