Day: January 30, 2021

இறந்து போன தனது தாயின் உடலை 10 ஆண்டுகளாக தனது வீட்டில் வைத்திருந்த ஒரு பெண்ணை ஜப்பான் நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 48 வயதாகும் யூமி…

நாட்டில் கொவிட்-19 கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 63,000 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் இன்று சனிக்கிழமை 848 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை…

இந்திய அரசாங்கத்தின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. முதலாம் நாளான நேற்று  2280 சுகாதார…

கருப்பையில் இருக்கும்போதே குழந்தைக்கு தாய்மார்களிடமிருந்து கொரோனாவை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் கிடைப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றின் கோரத்தாண்டவம், உலக சுகாதார வரலாற்றில் மறக்க முடியாத பேரழிவாக…

மதுரை அருகே திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட டி.குன்னத்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா திருக்கோவிலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். மதுரை: தமிழக வருவாய்த்துறை மற்றும் பேரிடர்…

60 வருடங்களாக குகையில் வாழும் சாமியார் ஒருவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.1 கோடி நன்கொடை அளித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 60 ஆண்டுகளாக குகையில் வாழும்…

யாழ். உரும்பிராய் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் ஹயஸ் வேனில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தன்னுடைய சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்படப்போவதை அவதானித்த…

அம்பலங்கொட பகுதியில் கிராமிய வங்கி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் விமானப்படை சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்…

வடக்கு மாகாண வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட் -19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து…

யாழ்ப்பாணம் தையிட்டியில் தனியார் காணியில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா இந்த அடிக்கல்லை நாட்டியுள்ளார். பிரதேச ஒருங்கிணைப்பு…

எப்பொழுதும் அக்கம்பக்கத் தினருடனும் அயல்வீட்டுக் காரர்களுடனும் அளவோடு பழகி, அனுசரித்து நடந்துகொண்டால், பலவிடயங்கள் நன்மையாகவே நடக்கும். ஆனால், ஏதாவதொன்றை அவர்கள் இலவசமாகத் தருகின்றார்கள் என்றால், எம்மிடமிருந்து அதற்கு…

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதி,திருக்கேதீஸ்வரம் மாளிகைத்திடல் கிராம அலுவலகர் பிரிவில் பிரதான வீதிற்கு சற்று தொலைவில்  மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் இரண்டு சடலங்களை இன்று (29.01.2021) வெள்ளிக்கிழமை…

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளருடன் இலங்கை அவசரபேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளது. இந்த வாரம் வெளியாகியுள்ள மனித உரிமை ஆணையாளரின் கடுமையான அறிக்கை குறித்தே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன என வெளிவிவகார…

தேசிய தொற்றுநோய் வைத்தியாசாலையின் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி ஆபத்தான நிலையில்லை என தெரிவித்துள்ள அவரது கணவர் காஞ்சன ஜயரட்ண சுவாசப்பிரச்சினைகளை அவர்…