Day: May 31, 2019

அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோதி 2014 ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த படிவத்தில், தன்னை திருமணம் ஆனவர் என்று குறிப்பிட்டு, மனைவியின் பெயரையும்…

வவுனியா வடக்கு கனகராஜன்குளம் பெரியகுளம் பகுதியிலுள்ள பாவனையற்ற கிணற்றில் நேற்று இரவு தவறி வீழ்ந்து உயிருக்குப் போராடும் யானைக்குட்டியை மீட்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வவுனியா கனகராஜன்குளம் பெரியகுளம்…

எயிட்ஸ் வைரஸ் தொற்­றுக்­குள்­ளான  தனது மனை­வியை கணவர் படு­கொலை செய்த விப­ரீத சம்­பவம் பாகிஸ்­தானில் நேற்று முன்தினம்   இடம்­பெற்­றுள்­ளது. கடந்த சில வாரங்­க­ளாக அந்நாட்டில் மேற்­கொள்­ளப்­பட்ட எயிட்ஸ்…

எனது மகனின் படுகொலைக்கு இலங்கையில் நீதி கிடைக்கும் என நான் ஒருபோதும் நம்பவில்லை என  திருகோணமலையில் 2006 இல் சுட்டுக்கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான ரஜிகரின் தந்தை…

தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியும் தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவருமான  சஹ்ரானின் மடிக் கணிணி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இன்று பொலிஸரால் மேற்கொள்ள்பட்ட சுற்றிவளைப்பின் போது அக்கரைப்பற்று,…

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதைப் போன்று பணம், பதவி என்பவற்றின் மூலம் என்னை வாங்கமுடியாது. கடந்த காலத்தையும், சிலர் எனக்குச் செய்த துரோகத்தையும், என்னைத் தோற்கடித்த…

பலாங்கொடை, அலேபொல பகுதியில் உள்ள வீடொன்றிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தையடுத்து தீவைத்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் குறித்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக…