Month: May 2019

பாலியில் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த, 19 வயது மாணவி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக 16 பேர் மீது வங்கதேசத்தில் கொலை குற்றம்…

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று(29) மாலை இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவங்களின் போது கர்ப்பிணி பெண் உட்பட 9 பேர் காயமடைந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷவுக்கு குண்டு துளைக்­காத கார் ஒன்­றினை வழங்­கு­வ­தற்­கான அமைச்­ச­ரவை பத்­திரம் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட இந்த அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­துக்கு…

கண­வ­ருடன் ஏற்­பட்ட கருத்து வேறு­பாடு கார­ண­மாக 26 வயதுடைய இரண்டு பிள்­ளை­களின் தாய் ஒருவர் தனக்குத்தானே தீமூட்டிக் கொண்­டதால் பலத்த தீக்­கா­யங்­க­ளுடன் புத்­தளம் வைத்தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த நிலையில்…

மியன்மாரின் பின்லாடன் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய பௌத்தமதகுரு அசின் விராதிற்கு எதிராக மியன்மார் காவல்துறையினர் பிடிவிராந்தை பிறப்பித்துள்ளனர். மியன்மாரின் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூ கி   குறித்த…

வவுனியாவில் இருந்து விமான நிலையத்திற்கு வாகனத்தில் சென்று திரும்பிய நிலையில் நொச்சியாகம பகுதியில் விபத்தில் சிக்கி வவுனியா இளைஞன் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வவுனியாவில் இருந்து…

கல்விக் கட்டணம் கட்டாத ஏழாம் வகுப்பு மாணவனின் கையில், ‘தயவுசெய்து கட்டணம் செலுத்துங்கள்’ என்று ஸ்டாம்ப் அடித்து வீட்டிற்கு அனுப்பிய பஞ்சாபிலுள்ள தனியார் பள்ளியின் ஆசிரியரின் செயல்…

திண்டிவனம் அருகே பில்லி-சூனியம் எடுப்பதாகக் கூறி இளம்பெண்ணை கற்பழித்த போலி சாமியார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள…

சென்னை கொரட்டூரில் மிரட்டிய மனைவியை ரியல் எஸ்டேட் அதிபர் கொலை செய்துவிட்டதாகப் போலீஸாரிடம் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது, சிறைக்கம்பிகளை அவர் எண்ணிக்கொண்டிருக்கிறார். சென்னை, கொரட்டூர் பஜனை…

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் நாப்கின் பற்றி தற்போது மக்களிடம் விழிப்புணர்வு பரவ ஆரம்பித்திருக்கிறது. மாதவிடாய் பெண்களின் வாழ்க்கையில் நடக்கக்கூடிய இயல்பான ஒன்று என்பதை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துள்ளனர்.…

நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் செய்ததை வீட்டில்…

யாழ்ப்பாணம் பிரபல கல்லூரியொன்றில், தரம் 2இல் கல்வி பயிலும் மாணவனொருவன் உணவு ஒவ்வாமையினால் இரண்டு வாரங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது…

அமெரிக்காவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் காணாமல் போன யுவதி 17 நாட்களுக்கு பிறகு மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தை சேர்ந்த 35 வயதுடைய யோகா பயிற்சியாளரான அமண்டா எல்லர்…

அகதிகளையும் தஞ்சம் தேடுவோரையும் வரவேற்பதில் யாழ்ப்பாண மக்கள் உறுதியாக உள்ளனர் என சகவாழ்வுக்கான யாழ் மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, யாழ்ப்பாணத்தில் தஞ்சம்…

மெக்­ஸிக்­கோ­வி­லி­ருந்து ஜப்­பா­னுக்கு  கொக்­கெயின் போதைப் பொருளைக் கொண்ட 246 சிறு­பொ­தி­களை விழுங்கி கடத்த முயன்ற  ஜப்­பா­னிய பிர­ஜை­யொ­ருவர் விமா­னத்தில்  உயி­ரி­ழந்­துள்ளார்.  கடந்த வெள்ளிக்கிழமை இடம்­பெற்ற இந்த மரணம்…

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை சமீபத்தில் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் இந்த தடை தொடர வேண்டுமா? என தீர்மானிப்பதற்காக நீதிபதி தலைமையில் மத்திய அரசு…

ஜப்பான் டோக்கியோ அருகே பேருந்துக்காக காத்திருந்த பள்ளி மாணவர்களை ஒருவர் கத்தியால் குத்தியதில் மாணவி உட்பட மூன்று பேர் பலி ஆயினர். டோக்கியோவுக்கு தெற்கே உள்ள நகரமான…

திண்டிவனம் அருகே தோஷத்தை போக்குவதாக கூறி 50 பெண்களின் கற்பை சூறையாடிய போலி சாமியாரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் சூணாம்பேடு கிராமத்தை…

இலங்கையில் அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இனிவரும் காலங்களில் ஏற்படாது என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், வெளிநாட்டு தூதுவர்களுக்கும்…

  மாதம்பை பகுதியில்மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாதம்பை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திபிரிகஸ்வெல பாடசாலைக்கருகில்…

மூதூர் கிளி­வெட்டி கோயில் பூச­க­ருக்­கு ­உ­த­வி­யாக இருந்­த­வரின் கைய­டக்­க­தொ­லை­பே­சியில் மூதூர் கிளி­வெட்­டி­ கி­ரா­மத்தைச் சேர்ந்த 180 பெண்­களின் புகைப்­ப­டங்­களும் அவ­ர­து­ அ­றையில் கருத்­த­டை­மாத்­திரை அடங்கிய மூன்­று­அட்­டைகளும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. கிளி­வெட்­டி­…

திருவனந்தபுரம்: கோலிவுட் உதவி இயக்குநர் ஒருவர் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக மலையாள நடிகை சஜிதா மாடத்தில் தெரிவித்துள்ளார். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம்…

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மூன்று இடங்களில் குறித்த வெடிப்பு சம்பவங்கள்…

காப்புரிமை பிரச்சனையால் இளையராஜா – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், இன்று இருவரும் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இசை அமைப்பாளர்…

சென்னை கோட்டூர்புரம் காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் வழக்கம்போல் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களை சோதனையிட்டுக்கொண்டிருந்துள்ளனர். சந்தேகத்தின்பேரில் ஒருவரின் வாகனத்தை நிறுத்தியுள்ளனர், ஆனால் அவர் வண்டியிலிருந்த மூன்று…

இந்­தி­யாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது காரை முற்­றிலும் மாட்டுச் சாணத்தால் மெழு­கி­யுள்ளார். அதிக உஷ்­ணத்­தி­லி­ருந்து தன்னை பாது­காத்­துக்­கொள்­வ­தற்­காக இப்­படி அவர் செய்­துள்ளார் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. …

 இலங்கை மின்சார சபையின் மின் வழங்கலை மோசடியாகப் பயன்படுத்தி உல்லாசமாக வாழ்ந்து மின்சார சபைக்கு 11 இலட்சத்து 37 ஆயிரம் ரூபா இழப்பை ஏற்படுத்திய பெண்ணை கடுமையாக…

இலங்கையிலிருந்து ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்தியாவின் லட்சத் தீவிற்கு சென்றுள்ளமை தொடர்பில் இலங்கை பாதுகாப்பு பிரிவிற்கு இதுவரை அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வரவில்லை என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.…

நாட்டில் முப்பது வருடகாலமாக விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இடம்பெற்றுவந்த போது உதவிக்கு வராத அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று 24 மணிநேரத்திற்குள் விசாரணைகளுக்கு…

இந்தியா கேரளவில் தந்தை இறந்ததை மறைத்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவமொன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கேரள மாநிலம் கொல்லம்…

பிரிட்­டனைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர் தனது 93 ஆவது வயதில், விமானம் செலுத்­து­வ­தற்கு பயிற்சி பெறு­கிறார். மொலீ மெக்­கார்ட்னி எனும் இப்பெண் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரித்­தா­னிய…