Day: June 6, 2014

இவாவின் பெயர் நடிகை   ‘சமக்சா’வாம்!!  (Actress Samaksha)  . சமக்சாவோ அல்லது  சம்சக்சாவோ  என்பது நமக்கு பிரச்சனையில்லை. நமக்கு சம்சாராமா இருந்திருந்தால்  எப்படியிருக்குமென.. நினைத்துப் பார்த்து…

அந்த நாளைய பிரதமர் ராஜிவ் காந்தி, இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனே செய்துகொண்ட இந்திய – இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து இந்திய அமைதிப்படை இலங்கையில் போய் இறங்கியது…

புதிய செய்திகள் பிரபல பாப் பாடகி மடோனே மீது காஸ்மெட்டிக் நிறுவனம் வழக்கு. அமெரிக்காவில் பரபரப்பு,.பூடான், ஜப்பான், பிரேசில் அமெரிக்கா. ஆரம்பமாகிறது மோடி வெளிநாட்டு பயண திட்டம்.ஒரு…

உலகம் முழுக்க 100 கோடி ‘வெறி பிடித்த ரசிகர்கள்’ கொண்டாடவிருக்கும் விளையாட்டுத் திருவிழாவுக்குத் தயாராகிறது பிரேசில். 32 அணிகள் மோதும் உலகக் கோப்பை கால்பந்து போட்டித் தொடர்…

வாலு படத்தின் இயக்குனர் விஜய் சந்தர் தன்னுடைய முதல் படம் வெளிவருவதற்கு முன்பே அடுத்த பட வேலையை தொடங்கி விட்டார். வாலு படத்தின் இடைவெளியை சரியாக உபயோகித்து…

இந்தியாவின் வடக்கு மாநிலமான பஞ்சாபில் உள்ள அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் புனித ஆலயமான பொற்கோவிலில் சீக்கியர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் பலர் காயமடைந்துள்ளனர். இந்தியாவில்…

தனது முதலாவது கணவருக்கு பிறந்ததும் 18 வயதுக்கு குறைந்த வயதையுடையதுமான பெண் பிள்ளையைத் தனது பாதுகாப்பில் வைத்துக் கொண்டு அப்பெண் பிள்ளைக்கு உடலில் காயங்களை ஏற்படுத்தி துன்புறுத்திய…

அமெரிக்காவில் Pittsburgh என்ற நகரை சேர்ந்த 31 வயது நபர் ஒருவர் தன்னைவிட மூன்று மடங்கு வயது அதிகம் உள்ள அதாவது 91 வயதுள்ள ஒரு பெண்ணுடன்…

பாம்புப் பெண்’ என அறியப்பட்ட, கொள்ளுப்பிட்டி களியாட்ட விடுதியில் இரவு நேர நடனப் பெண்ணாகப் பணியாற்றிய நிரோஷா விமலரத்ன (டிலானி) என்பவர், பிரசவத்துக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

சிறிலங்கா படையினர் வசம் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டுவந்த விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண சிரேஸ்ட தளபதியான ராம் தற்போது விடுவிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தின் ஆலையடி வேம்பு படைமுகாமினில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக…

கிளிநொச்சி உருத்திரபுரம், சிவநகர் பகுதியில், பொலன்னறுவ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த பௌத்த விகாரை ஒன்று இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக, சிறிலங்கா இராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. உருத்திரபுரம் சிவநகர்…

ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கு முல்லைத்தீவு இராணுவ முகாமில் வைத்து, இளம்பெண்களுக்கு நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஹிர்தாரமணி என்ற தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்துக்காகவே, 68-3வது பிரிகேட்…