Day: March 28, 2019

இலங்கையில் தொடர்ந்து நிலவிவரும் வறட்சியினால் 12 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 44 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது. நாட்டின் பல…

  சி.ஐ.டி. பிரிவில் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்ட கஞ்சிபானை இம்ரான் சி.சி.டி.யிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில்  4 கொலைகள் மற்றும் 14 கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர்…

பிரான்சில் திருடப்பட்ட உலகப் புகழ்பெற்ற பிகாசோ ஓவியம் 20 ஆண்டுகளுக்கு பிறகு நெதர்லாந்தில் பெயர் குறிப்பிடப்படாத இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து மீட்டுள்ளார். உலகப் புகழ்பெற்ற ஓவியரான பாப்லோ…

பங்காளாதேஷ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் இரட்டை கருப்பைகள் மூலம் இருபத்தாறு நாட்களில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவம்  ஒன்று இடம் பெற்றுள்ளது. பங்காளாதேஷ் நாட்டின் தென்மேற்கில்…

போதைப்பொருள் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்குவதற்காக ஹெரோயின் போதைப்பொருளை வாழைப்பழத்துக்குள் மிக நுட்பமாக மறைத்து கடத்திச் சென்ற தாய்…

மட்டக்களப்பு  களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்துக்கு கல்வி கற்க சென்ற 17 வயதுடைய இரு மாணவிகள் கடந்த 22 திகதி; காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில்…

பெரியகுளம்:ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் வாட்ச்மேனை கொலை செய்துவிட்டு, ரூ.2 ஆயிரம் கோடியை கொள்ளையடிக்கப்பட்டதாக பெரியகுளம் தேர்தல் பிரசார  பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார்.…

சென்னை: சமூக வலைதளம் மூலம் தமிழக வாலிபரை காதலித்த இலங்கை பெண் காதலனை காண சென்னை வந்திருந்த போது தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

25 வயது வித்தியாசத்தில் கல்யாணம் முடித்தவருக்கு நடந்த காதலர் தினத்தில் கணவனை 8 துண்டுகளாக வெட்டி படுக்கையறையில் புதைத்த மனைவி டில்லியில் கடந்த 2018 ஆம் ஆண்டு…

தாங்கள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வரை அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படமாட்டார்கள். முன்னாள் போராளிகளையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டீர்கள் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைக்…

ஜெனீவாவில் இணக்கம் தெரிவித்த விடயங்களைப் புறந்தள்ளிக் கொண்டு, இலங்கை தொடர்ந்தும் செயற்படுமானால், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை நாடுவதைத் தவிர, வேறு வழிகள் இல்லை” என்று கூட்டமைப்பின்…

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதைத் தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கேட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கைது செய்யப்பட்ட போராளிகளின்…

2018 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த…