கலாபகஸ் தீவு ஆழ்கடலில் மனித அளவை கொண்டுள்ள ராட்சத காட்ஜில்லா – வியப்பில் ஆழ்த்தும் (படங்கள்,வீடியோ)
Day: April 29, 2016
திருமணம், முதலிரவு போன்றவை மீது ஆசை அலைபாயும். திருமணத்தில் போது ஏற்படும் பதட்டம் உச்சி முதல் கால் வரை தொற்றிக் கொள்ளும். புதிய இடம், பெரிதாய் தெரியாத…
நம்மட நாட்டில நிறைய பேர் போரினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு எதாவது உதவிசெய்வதைவிட்டு சினிமாக்காரர்களுக்கு கட்டாயம் இவ்வளவு காசுகொடுக்கவேண்டுமா? லைகா நிறுவனம் ஆரம்பத்தில் எங்கட புலம்பெயர் தமிழனிடம் …
விடுதலைப் புலிகள் அமைப் பின் அம்பாறை மாவட்ட தளபதியான ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் எனும் அச்சத்தில் நகுலனும் இருந்ததாக அவரது தாயார்…
பன்னிரண்டு நாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் 67 பேர் தொடர்ந்தும் அந்த அமைப்பிற்கு புத்துயிரூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது. இராணுவப் புலனாய்வுப்…
குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்து வந்த பணிப்பெண் ஒருவரது முகம் சுழிக்க வைக்கும் செயல் வீட்டு உரிமையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குவைத் நாட்டில் குடியிருந்து வரும்…
இரண்டு பிள்ளைகளின் 40 வயது தாயொருவரின் நிர்வாணப்படங்களை காண்பிப்பதாக பயமுறுத்தி அவரிடமிருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாவை கப்பமாக பெற்றதாக கூறப்படும் 28 வயதான இளைஞனை…
இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக…
சென்னையில் அடுத்தடுத்து விஷ ஊசி மூலம் கொல்லப்பட்ட நபர்களின் மரணம் குறித்து போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், விசாரணையின் முடிவில் சென்னை ஈஞ்சம் பாக்கத்தைச்…
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திப்புசுல்தானின் வாரிசு நசீர் அகமது சுல்தான், சாரட் வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். தேர்தல்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிடம் ஐந்து கடவுச்சீட்டுகள் இருப்பதாக நிதி குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர். எனினும் இது தொடர்பில் யோஷித…
சாவகச்சேரி பகுதியில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விவகாரம் குறித்த விசாரணைகளுக்காகவே ராம் உள்ளிட்ட விடுதலைப்புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டி ஆராச்சி…
இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி செயலாளரும் புதியவன் வார இதழ் ஆசிரியருமான வி.எஸ். சிவகரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அண்மையில் சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில்…
நாடு முழுவதும் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக 3 ஆண்டுகளில் 4,200 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் கோடை வெப்பம் நாளுக்கு…
குற்றச்செயல்களை தடுப்பதற்காக யாழில் செயற்படுத்தப்பட்ட விசேட மோட்டார்வண்டி குழுவினர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 30க்கும் அதிகமானோரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர். அத்துடன் தொடர்ச்சியாக இக்…
தனது மூத்த மகனை கருணா குழுவும் ஏனைய இரண்டு மகன்களையும் புலிகளும் பிடித்துச் சென்றனர். இன்று மூன்று பிள்ளைகளையும் இழந்து மனநலம் பாதிக்கப்பட்டவள் போல் இருக்கின்றேன் என…
‘பாட்ஷா திரைப்படத்தில் ரஜினிகாந்தையே கட்டி வச்சு தோல உரிச்சவங்க நாங்க, எங்களுக்கு ராமதாஸ் எல்லாம் சர்வ சாதாரணம்’ என்று திருவாரூரில் நடந்த பிரசார கூட்டத்தில் அ.தி.மு.க. நட்சத்திர…
பாடசாலை மாணவியொருவர் தனது பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரான பௌத்த மதகுரு ஒருவருக்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த சம்பவமொன்று அலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…