Day: April 29, 2016

கலாபகஸ் தீவு ஆழ்கடலில் மனித அளவை கொண்டுள்ள ராட்சத காட்ஜில்லா – வியப்பில் ஆழ்த்தும் (படங்கள்,வீடியோ)

திருமணம், முதலிரவு போன்றவை மீது ஆசை அலைபாயும். திருமணத்தில் போது ஏற்படும் பதட்டம் உச்சி முதல் கால் வரை தொற்றிக் கொள்ளும். புதிய இடம், பெரிதாய் தெரியாத…

நம்மட  நாட்டில  நிறைய பேர்  போரினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு  எதாவது உதவிசெய்வதைவிட்டு  சினிமாக்காரர்களுக்கு கட்டாயம்  இவ்வளவு காசுகொடுக்கவேண்டுமா? லைகா நிறுவனம் ஆரம்பத்தில்  எங்கட புலம்பெயர் தமிழனிடம் …

விடு­தலைப் புலிகள் அமைப் பின் அம்­பாறை மாவட்ட தள­ப­தி­யான ராம் கைது செய்­யப்­பட்­டதை தொடர்ந்து தானும் கைது செய்­யப்­ப­டலாம் எனும் அச்­சத்தில் நகு­லனும் இருந்­த­தாக அவ­ரது தாயார்…

பன்னிரண்டு நாடுகளில் வசித்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர்கள் 67 பேர் தொடர்ந்தும் அந்த அமைப்பிற்கு புத்துயிரூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது. இராணுவப் புலனாய்வுப்…

குவைத் நாட்டில் வீட்டு வேலை செய்து வந்த பணிப்பெண் ஒருவரது முகம் சுழிக்க வைக்கும் செயல் வீட்டு உரிமையாளரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குவைத் நாட்டில் குடியிருந்து வரும்…

இரண்டு பிள்ளைகளின் 40 வயது தாயொருவரின் நிர்வாணப்படங்களை காண்பிப்பதாக பயமுறுத்தி அவரிடமிருந்து சுமார் ஒன்றரை கோடி ரூபாவை கப்பமாக பெற்றதாக கூறப்படும் 28 வயதான இளைஞனை…

இலங்கையின் வடக்கே, போரினால் பாதிக்கப்பட்ட வவுனியா பிரதேசத்தைச் சேர்ந்த தமிழ் சிறார்கள் இருவர், புத்தளம் மாவட்டம் கற்பிட்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் பௌத்த பிக்குகளாக…

சென்னையில் அடுத்தடுத்து விஷ ஊசி மூலம் கொல்லப்பட்ட நபர்களின் மரணம் குறித்து போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்த நிலையில், விசாரணையின் முடிவில் சென்னை ஈஞ்சம் பாக்கத்தைச்…

சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் திப்புசுல்தானின் வாரிசு நசீர் அகமது சுல்தான், சாரட் வண்டியில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். தேர்தல்…

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவிடம் ஐந்து கடவுச்சீட்டுகள் இருப்பதாக நிதி குற்ற விசாரணை பிரிவினர் தெரிவித்துள்ளனர். எனினும் இது தொடர்பில் யோஷித…

சாவ­கச்­சேரி பகு­தியில் மீட்­கப்­பட்ட ஆயு­தங்கள் தொடர்­பான விவ­காரம் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­கா­கவே ராம் உள்­ளிட்ட விடு­தலைப்புலி உறுப்­பி­னர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர் என்று பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்டி ஆராச்சி…

இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் இளைஞர் அணி செய­லா­ளரும் புதி­யவன் வார இதழ் ஆசி­ரி­ய­ரு­மான வி.எஸ். சிவ­கரன் பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். அண்­மையில் சாவ­கச்­சேரி, மற­வன்­புலவு பகு­தியில்…

நாடு முழு­வதும் வெயில் மற்றும் அனல் காற்று கார­ண­மாக 3 ஆண்­டு­களில் 4,200 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நாடு முழு­வதும் பல்­வேறு மாநி­லங்கள் கோடை வெப்பம் நாளுக்கு…

குற்றச்செயல்­களை தடுப்­ப­தற்­காக யாழில் செயற்­ப­டுத்­தப்­பட்ட விசேட மோட்டார்வண்டி குழு­வினர் சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட 30க்கும் அதி­க­மா­னோரை நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ளனர். அத்­துடன் தொடர்ச்­சி­யாக இக்…

தனது மூத்த மகனை கருணா குழுவும் ஏனைய இரண்டு மகன்­க­ளையும் புலி­களும் பிடித்துச் சென்­றனர். இன்று மூன்று பிள்­ளை­க­ளையும் இழந்து மன­நலம் பாதிக்­கப்­பட்­டவள் போல் இருக்­கின்றேன் என…

‘பாட்ஷா திரைப்­ப­டத்தில் ரஜி­னி­காந்­தையே கட்டி வச்சு தோல உரிச்­ச­வங்க நாங்க, எங்­க­ளுக்கு ராமதாஸ் எல்லாம் சர்வ சாதா­ரணம்’ என்று திரு­வா­ரூரில் நடந்த பிர­சார கூட்­டத்தில் அ.தி.மு.க. நட்­சத்­திர…

பாடசாலை மாணவியொருவர் தனது பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரான பௌத்த மதகுரு ஒருவருக்கு 4 அடி நீளமான காதல் கடிதம் கொடுத்த சம்பவமொன்று அலவத்துகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.…