Day: April 8, 2016

புறக்கோட்டையிலுள்ள மிதக்கும் சந்தை காணப்படும் பேர குளத்தில் கடந்த வாரம் முதல் அதிக துர்நாற்றம் வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால், புறக்கோட்டை பகுதி முதல் சுமார் ஒரு…

மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு பகுதிகளில் ஆறு மற்றும் வாவியில் இருந்து இரு அடையாளம் காணப்படாத ஆண்களின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தொிவித்தனர். மட்டக்களப்பு நகரில் உள்ள…

பாரதிராஜாவுக்கும், பாலாவுக்குமான ‘குற்றப்பரம்பரை’ பட விவகாரம் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது. இன்று ஏழு மணிக்கு சென்னை ப்ரசாத் லேபில், பத்திரிகையாளர்களை சந்தித்த பாலா, பாரதிராஜா மற்றும் ரத்னகுமாருக்கு வெளிப்படையாக…

2006ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைளால் சொந்த நிலங்களிலிருந்து வெளியேறியிருந்த சம்பூர் மக்கள் தற்போது மீண்டும் குடியேறிவருகின்றனர். இந்த விடயத்தில் புதிய அரசாங்கத்தின் இழப்பீடுகள் மற்றும் வாக்குறுதிகளில்…

மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை முதலாம் பிரிவு பொன்னையார் வீதியைச் சேர்ந்த யோகராசா ஜினிந்தா என்ற 19 வயதுடைய யுவதி கடந்த 20.03.2016 அன்றிலிருந்து காணாமல் போயுள்ளதாக…

ஒரு ஆட்சி நல்லாட்சியா என்பதற்கான அளவுகோல், சட்டம் ஒழுங்கு பிரச்னைதான்… கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை எப்படி இருந்தது…? ஜாதி ஆட்சி நடத்தினாரா…

பிரபல நடிகை பிரியா மணி, முஸ்தபாராஜ் என்பவரை காதல் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களுடைய நிச்சயதார்த்தம் 29ம் தேதி பெங்களூரில் நடக்க இருக்கிறது. பாரதி ராஜாவின் கண்களால்…

ஐ.பி.எல்.  9 ஆவது சீசனின்  ஆரம்ப விழாவில், சம்பியன் பாடலுக்கு  பிராவோவுடன் இணைந்து சில மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களும் நடனமாடுகின்றனர். ஐ.பி.எல். 9 ஆவது சீசனின்…

கல்யாண வீடு என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு அளவிருக்காது . உறவினர்கள் , குழந்தைகள் உற்சாகம் , புது ஆடைகள் , விருந்து உபச்சாரம் என திருமண…

முகப்பரு பிரச்சனை பலருக்கும் மிகப்பெரிய தொல்லைத் தரும் பிரச்சனையாக இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமத்தினருக்கு என்றால் சொல்லவே வேண்டாம். இந்த வகை சருமத்தினர் பல சரும…

சென்னை: நடிகர் தனுஷ் மணக்கோலத்தில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது.கொடிக்குப் பின் கவுதம் மேனனின் என்னை நோக்கிப் பாயும்…

பொலிவூட் நட்சத்திரமான சாஷரூக் கானின் பென்” (FAN) திரைப்படம் சில நாட்களில் திரையிடப்படவுள்ளமையால் புதிய பிரசார நடவடிக்கையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரசார நடவடிக்கையால் சாஷரூகானுக்கு நேரடியாக கடிதங்களை அனுப்பி…

பிரசெல்ஸ் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமான தீவிரவாதி குறித்த முக்கிய வீடியோ ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டனர். இந்த…

தமிழ் மக்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் ஒரு மாநி­ல­மா­கவும் சிங்­கள மக்கள் வாழும் ஏனைய மாகா­ணங்கள் இன்­னொரு மாநி­ல­மா­கவும் பிர­க­டனம் செய்­யப்­ப­ட­வேண்டும். முஸ்லிம் மக்­க­ளுக்கு…