யாழில் கொளுத்தும் வெயிலில் தன்னை பாதுகாத்து கொள்வதற்காக வாழை இலையில் தொப்பி அணிந்து சிறு உழவு இயந்திர தொழிலாளி ஒருவர் வேலையில் ஈடுபடுகின்றார்.
தற்போது வெப்பத்தின் கொடுமை அதிகரித்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் புத்தாண்டன்றும் மறுநாள் தற்போதுள்ள வெப்ப நிலையை விட மேலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என்று யாழ் திருநெல்வேலியியுள்ள வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி ரி பிரதீபன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.