Day: November 6, 2016

ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உடுவில் பகுதியில் சகோதரர்கள்  இருவரை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கைதுசெய்ததினால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. யாழ். சுன்னாகம் பொலிஸ்…

வவுனியா, ரைவபுளியங்குளம் பகுதியில் தனது கற்றல் நடவடிக்கைகாக வந்த மாணவி ஒருவரை பின்தொடர்ந்த இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்று புதுக்குளம் பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. இச்சம்பவம்…

30 ஆயிரம் அடிக்குமேல் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணிகள் திடீரென கைகலப்பில் ஈடுபட்டனர். சுமார் 10 நிமிடங்கள் இந்த சண்டை நீடித்ததால் விமானி அவசரமாக விமானத்தை தரையிறக்கினார்.…

வேலூர்: முன்னாள் காதலியை கரம் பிடிக்க காதலன் காதலியின் கணவனுக்கு தீபாவளி பரிசாக விஷம் கலந்த மதுவை அனுப்பிய வாலிபரை போலீஸார் கைது செய்தனர். இந்த மதுவை…

இன்னும் 6 மாதங்களில் 34வது வயதில் அடியெடுத்து வைக்கப் போகிறார் த்ரிஷா கிருஷ்ணன். 17 வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிற ஒரே நடிகை…

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து, ஒரே கட்சியாக மாற்ற நினைப்பது தவறு என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்…

காவல்துறையினரால் சுட்டுப் படுகொலைசெய்யப்பட்டுள்ள விஜயகுமார் சுலக்சனின் இல்லத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பயணம் செய்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன்,…

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ளது இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம். இங்கு 49 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் ஒருவர்…

சென்னை: நடிகை கவுதமியை அடுத்து நடிகை சீதா தனது லிவ் இன் பார்ட்னரான நடிகர் சதீஷை பிரிய முடிவு செய்துள்ளாராம். நடிகை கவுதமி உலக நாயகன் கமல்…

விஜய் டிவியின் பாப்புலர் ஷோவான ஜோடி நம்பர்-1 நிகழ்ச்சி, தற்போது ஒன்பதாவது சீசனை எட்டியுள்ளது. இந்த ஷோவில் நடனமாடும் ஒவ்வொரு ஜோடியை பற்றியும் விஜய் டிவியினர் தனிதனியாக…

உத்திரபிரதேச மாநிலத்தில் தன்மருமகள் பெண் குழந்தை பெற்றெடுத்ததற்காக சந்தோசப்பட்ட மாமியார் மருமகளுக்கு சொகுசு காரை பரிசாக வழங்கியுள்ளார். உத்திர பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரேமலதா.…

தமது ஓய்வூதியம் முறையாக கிடைக்கப்பெறவில்லை என்பதை முன்னிட்டு அங்கவீனமடைந்த இராணுவ வீரர்கள் 6 தினங்களாக கொழும்பில் ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குறித்த போராட்டத்தில் அவர்களுடைய…

ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் “துரோகி” முத்திரை என்பது இலங்கையில் தமிழ் அரசியலைப் பொறுத்தவரை புதியதொரு விடயமல்ல. இலங்கை அரசியலிலும்   ஆயுதப் போராட்டத்திலும் மாற்றுக்கருத்துக் கொண்டவர்கள்,  மிக…

நாட்டின் பல பாகங்களிலும் கடும் மழை பெய்யக் கூடும் என காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக மேல், மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல்…

பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு காமெடியனாக களம் இறங்கும் படம் கத்திச்சண்டை. அதனால் படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. இன்று படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய வடிவேலு,…

ஏறத்தாழ ஒரு தசாப்தம் ஆகிவிட்டது. ஆனால், இன்று வரை மறக்காத பேட்டி இது. முகஸ்துதி இல்லாத கேள்விகள்… பளிச்சென பதில்கள்… என்று ஆழமான நேர்காணல். கேள்வி கேட்ட…