Day: November 27, 2016

தமிழ் மக்களின் விடுதலைக்காய் உயிர்நீத்த மாவீரர்களின் நினைவாக இன்று உலகெங்கிலும் தமிழ் மக்களால் உணர்வுபூர்வமாக மாவீரர்நாள் அனுஷ்ட்டிக்கப்பட்டது. இன்று முல்லைத்தீவில் முல்லை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின்…

கோவை : கோவை விமான நிலையத்தில் தனது செருப்பு அறுந்ததால், ரோட்டோர செருப்பு தைக்கும் கடையில் செருப்பை தைத்துக்கொண்டார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. தொழிலாளியிடம் 100…

ஃபிடல் காஸ்ட்ரோ 1926ம் ஆண்டில் பணக்கார குடும்பத்தில் பிறந்தார். இளம் வயதிலேயே அவர் புரட்சிகர அரசியலில் ஈடுபட்டார். 1959ல் ஜனவரி 8ம் தேதி, ஃபிடல் காஸ்ட்ரோ தனது…

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இன்று மாவீரர் நாள் நிகழ்வுகள் பெருமளவு மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொது மக்கள் ஒன்று கூடி கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக அனுஸ்டித்தனர்.…

பஞ்சாப் மாநிலம் நாபாவில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த காலிஸ்தான் விடுதலைப் படை தலைவர் மின்டூவை 10 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய கும்பல் துணிகரமாக மீட்டுச் சென்றது.…

குருநாகல் பகுதியில் வைத்து  உப பொலிஸ் பரிசோதகர் சுட்டு கொலை செய்த குற்றத்தின் பேரிலும் மேலும் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை…

கிளிநொச்சியில்  மாவீரர் நாள் வாசகங்கள் என்பன  எழுதப்பட்டும் தமிழீழ தேசியத் தலைவரின் 62ஆவது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கரிகாலன் என பிரசுரிக்கப்பட்ட சுவரொட்டிகளும்  வீதியோரங்களில் வீசப்பட்டும் இன்று…

1. ‘டெல்லி  அசோகா  ஓட்டலில்  பிரபாகரன்  சிறை  வைக்கப்பட்டிருந்தபோது.. “அப்பொழுது   பிரபாகரனுடன்   பேசிய வைகோ. “இந்தியா   எங்கள்  முதுகில்  குத்தி விட்டது”  என்று  தனக்கு   பிரபாகரன்…

யாழ்ப்பாணம் கல்லூண்டாய் வெளியில் வாள்வெட்டுக்கு  இலக்காகி வீழ்ந்து கிடந்த நிலையில் மானிப்பாய் பொலிஸாரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் தொடர்பில், எந்தத் தகவலையும் பெறமுடியாத நிலையில்…

அமெரிக்க ராஜ்ஜியம் விதித்த கட்டுப்பாடுகளுக்கு அடிபணியாமல் கியூபா நாட்டின் தன்னிகரற்ற தலைவராக விளங்கினார் பிடல் காஸ்ட்ரோ. 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும் 1976 முதல்…

குண்டாக இருப்பதால் தன்னை வெறுத்து ஒதுக்கி வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்ட கணவனுக்கு மனைவி தக்க பதிலடி கொடுத்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த ஜோஸ் என்பவர் லிசித்…

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை அலரி மாளிகைக்கு சென்றிருந்து பிரதமர், அமைச்சர்களுடன்…

இலங்கையில் இருந்து இந்தியா சென்றிருந்த பொதுபால சேனா அமைப்பின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார அங்கிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். பௌத்த நிகழ்வொன்றில் கலந்துக் கொள்வதற்காக நேற்று சென்றிருந்த…

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார், அவருக்கு வயது 90. உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிடல் காஸ்ட்ரோ, வயது முதிர்வு…

பிரான்சில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக இரண்டு குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Limoges நகரில் உள்ள Louyat கல்லறையில் இடம்பெற்ற தொடர் வழிப்பறி…

அமெரிக்காவின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் பிடல் காஸ்ட்ரோ ஒரு கொடுமையான சர்வாதிகாரி என விமர்சித்துள்ளார். கியூபாவில் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தவர் பிடல் காஸ்ட்ரோ.…

பிரித்தானியாவில் அமைந்துள்ள ஒரு குட்டி நகரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஆபாச இணையத்தளங்கள் இயக்கப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள Consett நகரத்தில்…

கியூபாவின் முன்னாள் ஜனாதிபதியும், புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோ இன்று காலமானார், அவருக்கு வயது 90. உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிடல் காஸ்ட்ரோ, வயது முதிர்வு…

சமீபத்தில் வெளியான ‘வீரசிவாஜி’ படத்தின் பாடலான ‘சொப்பன சுந்தரி நான் தானே’ என்ற பாடலை ரசித்து கேட்காதவர்கள் இருக்க முடியாது. இந்த பாடலை பாடிய வைக்கோம் விஜயலெட்சுமி…

அமெரிக்காவின் பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைகாட்சியான சி.என்.என் இல் இவ்வாறு ஒளிப்பரப்பப்பட்டுள்ளது.…

ஸ்பெயின் நாட்டில் உள்ள பெரும் செல்வந்தர் ஒருவர் தாம் பிறந்த கிராம மக்கள் அனைவருக்கும் தலா 2 மில்லியன் பவுண்டு தொகையை தானமாக வழங்கி அசத்தியுள்ள சம்பவம்…

க்யூபாவில் ஜனநாயகமே இல்லை. காஸ்ட்ரோ : வேறு எந்த நாட்டுடனும் ஒப்பிடமுடியாத அளவுக்கு அதிக ஜனநாயகத் தன்மை கொண்டது க்யூபாவின் அரசியல் அமைப்பு. ஜனநாயகம் என்பது என்ன?…