Day: September 25, 2017

இரண்டு முன்னாள் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதிகளுக்கு இடையே சமீபத்தில் இடம்பெற்ற சண்டை – அதை அப்படி யாராவது சொன்னால் – ஓரளவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீல்ட்…

நேற்றைய செய்தி, நாளை வேறொரு செய்தி என்று கடந்தும் மறந்தும் கொண்டிருக்கும் இந்த சமூக வலைதள வைரல் யுகத்திலும் உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் மரியாதை உண்டு என்பதற்கு…

சிங்கப்பூரில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றிருந்த தமிழ் குத்துச்சண்டை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிங்கப்பூரில் ஆசியா பைட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி இடம்பெற்றது. இதில் பிரதீப் சுப்ரமணியன் என்ற…

2017 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 37,002 பெண்கள் தொழில் வாய்ப்புக்களைத் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளனர். இதேவேளை, 141,725 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு…

உலகிலேயே மிக அதிக எடை கொண்டவராக நம்பப்பட்ட எகிப்திய பெண், ஐக்கிய அரபு எமிரேட்டில் மரணமடைந்தார். இமான் அகமது அப்ட் எல் அடி என்ற இப்பெண், இந்த…

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ காட்சிகள் உள்ளதாகவும், சிகிச்சையின் போது நைட்டியில், உடல்எடை குறைந்து காணப்பட்டதால் அந்த காட்சிகளை வெளியிட முடியவில்லை என்றும் அதிமுக துணை பொது…

நாடுபூராகவும் பிரதேசங்களில் 65 பெண்களை ஏமாற்றி 10 கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை பெற்று மோசடிகளில் ஈடுபட்டுவந்த 38 வயதுடைய நபரொருவர் யக்கலமுல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.…

தற்போது ஐ.நா. சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ள, சுவிஸ் வந்துள்ள, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபனுடனான, சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றுக்கு…

இரவு விடுதியொன்றிலிருந்து 15 வயதான சிறுமி​யொருவர், வெலிக்கடைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இந்தச் சிறுமி, குறித்த விடுதியில் ஏனைய பெண்களுடன், அரை நிர்வாணமாக  நடனமாடி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

இந்த வாரம் முழுக்கவே கமலின் அரசியல் பிரவேசங்கள் குறித்த பரபரப்பு தொடர்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பிக்பாஸில் கமல் வரும் நாள்.அதிலும் நிகழ்வுக்கான ‘பொறுத்திருந்து பார்ப்போம்’ ப்ரோமோவில் “…

மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும் இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும், இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா பிரசார…

ஈராக்கில் வசிக்கும் குர்து இனமக்களின் தனி நாடு கோரிக்கையை அடுத்து இன்று ஈராக்கின் எதிர்ப்பையும் மீறி பொது வாக்கெடுப்பு நடக்க இருக்கிறது. ஈராக்கின் வடபகுதியில் குர்து இன…

அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது நானும் பார்க்க சென்றேன். என்னாலும் அவரை பார்க்க முடியவில்லை என்று அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் கூறி உள்ளார். முதல்-அமைச்சராக இருந்த…

சட்டவிரோதமாக சுமார் ஒரு கிலோகிராம் தங்க நகைகளை குதவாயில் மறைத்து, இந்தியாவிற்கு கொண்டு செல்ல முற்பட்ட நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலையிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 904 கிராம்…

பேர்ஷ குரு­நேரு அநு­ரா­த­பு­ரத்தில் பொலிஸார் மேற்­கொண்ட சுற்­றி­வ­ளைப்பில் 104 காதல் ஜோடிகள் கைது செய்­யப்­பட்­ட­தாக அநு­ரா­த­புரம் பொலிஸார் தெரி­வித்­தனர். இவர்­களில் பாட­சாலை மாண­வர்­களும் அடங்­கு­வ­தா­கவும் அவர்கள்…

முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். 2015 இல் கஹவத்தையில் இடம்பெற்ற கொலை தொடர்பிலான விசாரணையின் பொருட்டு, பொலிஸ் விசேட விசாரணை…

தனது மனைவியின் சங்கிலியைக் களவெடுத்து தனது வீட்டுக்கு அருகில் உள்ள பல்கலைக்கழக மாணவிக்கு கொடுத்த கணவன் மீது போர் தொடுத்துள்ளார் மனைவி. குறித்த சண்டை தற்போது யாழ்ப்பாணத்தில்…

அனிதா பிரபா, மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம் போலீஸ் அதிகாரி. 25 வயதான இவர் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இளம் வயதிலேயே உயர்ந்த பதவியை…