Day: September 4, 2017

நடிகர் ரன்வீர் தற்போது சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிவரும் பத்மாவதி என்ற வரலாற்று படத்தில் நடித்துவருகிறார். அதில் தீபிகா படுகோன் ஹிரோயினாக நடிக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த…

கொலைக் குற்றவாளியான தனது கணவரை விடுதலை செய்து தருவதாகக் கூறி சட்டத்தரணி போன்று நடித்து 4,30,000 ரூபா பெற்று மோசடி செய்ததமை தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்…

மோதி தலைமையிலான மத்திய அரசு நேற்று தனது அமைச்சரவையை முன்றாம் முறையாக விரிவாக்கம் செய்தது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் பலருக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தவர் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.…

பிரிட்டிஷ் இளவரசர், கேம்பிரிட்ஜ் கோமகன், வில்லியமும் அவரது மனைவி, கேத்தரைனும், மூன்றாவது முறையாக ஒரு குழந்தைக்கு பெற்றோராகப் போகிறார்கள். இத்தகவலை இளவரசரின் கென்ஸிங்டன் மாளிகை அதிகார பூர்வமாக…

சர்வதேச தடையையும் மீறி வடகொரியா பரிசோதித்த அணு குண்டின் அழிக்கும் சக்தி சுமார் 5 கோடி கிலோ என தென்கொரியா குறிப்பிட்டுள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார…

ஆரம்ப காலத்தில் பல ஆண்கள் தன் மீது கண் வைத்தார்கள் என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியிருக்கிறார். இந்தி நடிகை கங்கனா ரணாவத் எதையும் ஒளிவு மறைவு…

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி இருக்கும் நடிகை ஓவியா, காதலித்து வந்ததாக கூறிய ஆரவ்வை உதறித் தள்ளியிருப்பது போல் புதிய டுவிட் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். தனியார்…

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் தமிழக மக்களுக்கு… தமிழக அரசியலுக்கு… ஒருவிதமான படோடோபமான, ஆடம்பர அரசியலை அறிமுகம் செய்தார். காமராஜர் காலத்தில் அதற்கு வழியே இல்லை. அண்ணா காலத்தில்…

பொலன்னறுவை, கந்துருவெல உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வீசிய பலத்த புயல்காற்றால் 150 ற்கும் அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். குறித்த பகுதிகளில் வீசிய…

காலி நகர மத்தியில் வைத்து பெண்ணொருவரின் கண்களில் மிளகாய் தூளை தூவிவிட்டு அவர் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை அறுத்துச் சென்ற நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர்…

வசதியான குடும்பத்தை சேர்ந்த, 15 வயதுச் சிறுவன் ஒருவனை மயக்கி. அக்கா தங்கை இருவரும் உடல் உறவுகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கச்சேரி கேட்…

தெபரவெவ தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவியை வீரவில பகுதியில் வைத்து இரு இளைஞர்கள் கடத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக வீரவில பொலிஸார் தெரிவிக்கின்றனர். பாடசாலையின்…

ஜப்பான் இளவரசி மாகோ, அரச குடும்பத்தை சாராத ஒருவரை திருமணம் செய்வதை அதிகாரபூர்வமாக உறுதி செய்யும்வகையில், திருமண நிச்சயதார்த்தம் அறிவிப்பு அரசரின் ஒப்புதலுடன் முறைப்படி வெளியிடப்பட்டது. நீண்ட…

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிச் சென்ற ரயில் அட்டன் பகுதியில் ஏற்படவிருந்த பாரிய விபத்தொன்றிலிருந்து ரயில் பாதை ஊழியர் ஒருவரின் சாதுரியமான செயற்பாட்டால் தடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதுளை…

வவுனியாவில் 15 வயதுடைய பாடசாலை மாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவனின் தந்தை வவனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,…

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரிய இறுதிப் போரில் குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டியுள்ள பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில்…

யாழ் கோண்டாவில் பகுதியில் நடந்த கலியாண வீட்டு நாலாம் சடங்கில், தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த இன்னொருவரின் கிடாய் ஆடு கள்ளமாக அறுக்கப்பட்டு கறி சமைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில்…

கொழும்பில் நேற்று நடை­பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்­திரக்கட்­சியின் 66 ஆவது வரு­டாந்த மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்­புரை ஆற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­ப­ல­மான அப்பம் உண்ட…

இலங்கைத் தீவு பிரித்தானிய அரசாங்கத்திடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே தமிழ் தேசிய இனம் தமது உரிமைக்காக போராடியிருந்தது. 1948 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசாங்கம் ஐக்கிய…

நீட் தேர்வால் தமிழக மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவ-மாணவிகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக மாணவி அனிதாவின் மரணம் அமைந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் செந்துறை…

கனடாவில் இரவு நேரத்தில் கடைக்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற நபர்களை கடைக்காரர் தனியாக மல்லுகட்டி பொலிசிடம் பிடித்து கொடுத்த சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. ஆல்பர்ட்டா, கால்கரியில் உள்ள…