Day: June 9, 2020

யாழ்.மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு எனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மக்கள் அதிகளவில் பதற்றம் கொள்ளத்தேவையில்லை எனவும்…

அமெரிக்காவில் கொரோனா தொற்றின் மையமாக விளங்கிய நியுயார்க்கில் 3 மாதங்களுக்கு பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வேலைக்கு திரும்பினர். அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மையமாக நியுயார்க்…

இந்திய புடவை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து இணுவில் மற்றும் ஏழாலைப் பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 13 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை நடத்துவதற்காக மாதிரிகள்…

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் புதிய பாராளுமன்றத்தில் பேச்சுக்களை ஆரம்பிப்போம். அந்தப் பேச்சுகளின் பிரகாரம் அரசியல் தீர்வு தொடர்பான…

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 1685 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின்…

நவசக்கரம் என்ற அழைக்கப்படுவதும் ஸ்ரீசக்கரமே. இதில் 64 கோடி தேவதைகள் வசிக்கிறார்கள். ஸ்ரீ சக்கரம் பற்றிய 20 அரிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். 1. பண்டைக்காலத் தாந்ரீக…

இந்திய மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள பல்வேறு நிலைகளில் இருந்தும் இந்திய…

ஒரு 12 வயது சிறுமியின் வறுமையைப் பயன்படுத்தி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேர், கன்னியாகுமரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமியின் தந்தை ஓட்டல்…

கொரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மூடப்பட்டிருக்கும் கட்டுநாயக்க விமான நிலையம் ஆகஸ்ட் முதலாம் திகதி மீண்டும் திறக்கப்படும். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெற்றுவருகின்றன என…

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, 11ஆம் வகுப்பில் மீதமிருந்த தேர்வுகள் ரத்துசெய்யப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்திருக்கிறார். மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.…

இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதிவரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் ஜூலை 06ஆம்…

எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் குறித்த தினத்தில்…

இன்று இலங்கை வரலாறு காணாத நெருக்கடிக்குள் சென்றுள்ளது. உலகம் முழுவதையும் அச்சுறுத்தியுள்ள ‘கொரொனா’ வைரஸ் மட்டுமல்ல, அதனால் பாதிப்படைந்துள்ள உலகப் பொருளாதாரமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுமதி, வெளிநாட்டுச்…

ரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து பிரபலமான பிரியா வாரியர், ரொம்ப போர் அடிச்சிருச்சு என்று பேட்டி அளித்துள்ளார். ஒரு அடார் லவ் படத்தில் கண்ணடித்து பிரபலமானவர்…

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில் நடந்தது என்ன என்பது பற்றி ஒரு வெள்ளை அறிக்கையை சீனா வெளியிட்டு, தன் பக்கம் எந்த தவறும் இல்லை என்று காட்டிக்கொள்ள…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.66 லட்சமாக அதிகரித்துள்ள நிலையில், இதுவரை 7466 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா அறிகுறி…

தமிழ்நாட்டில் இன்று 1,562 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுவரை மாநிலத்தில் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,229ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 1,149 பேர் புதிதாகப்…

நியூ ஸிலாந்தில் தற்போது கொரோனா தொற்றுடையோர் எவரும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஏறத்தாழ அனைத்து கட்டுப்பாடுகளும் விரைவில் தளர்த்தப்படவுள்ளன.…