இலங்கை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான முகமது சஹரான் ஹாசிம் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ரிப்கான் பதியூதீன் உதவி புரிந்ததாக புலனாய்வு துறையின் முன்னாள் பணிப்பாளர், ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம்
Archive


ஸ்ரீலங்கா கடற்பரப்பில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் பணி புரியும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கே அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கப்பல் பணியாளர்களான வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வரும் செயற்பாட்டினை

இலங்கையில் கிருலப்பனை-பொல்ஹென்கொட இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரரே இவ்வாறு தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 22 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தனது கடமைநேர துப்பாக்கியால் இராணுவவீரர் சுட்டு தற்கொலை

இந்தியாவின் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70,977 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மாத்திரம் இன்று 1,834

கருணா அம்மான் என பரவலாக அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியிட்டுள்ள, சர்ச்சைக்குரிய கருத்து, தொடர்பில் இன்று சி.ஐ.டி. சுமார் 7 மணி நேரம் வரை அவரிடம் விசாரணைகளை முன்னெடுத்தது. சி.ஐ.டி. எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள தலைமையகமான 4 ஆம் மாடிக்கு இன்று

பெண்களை மிரட்டி பணிய வைப்பதில் காசியை மிஞ்சும் வகையில் தினேஷ் செயல்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26), இவர் மீது பெண் டாக்டர் உள்பட

உலக அளவில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 72ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அடுத்த வாரத்தில் 1 கோடியை எட்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 95

(ஜூன் 25, 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை 1977ஆம் ஆண்டு நீக்கப்பட்டது. தற்போது 45 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அதுதொடர்பான இந்த கட்டுரையை மீள் பகிர்வு செய்கிறோம்.) 1975, ஜூன் 25 அதிகாலை நேரம், டெல்லியில் பங்

பொதுவாக, நாட்டின் பல பகுதிகளில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாள்தோறும் அரங்கேறி வரும் நிலையில், அந்த கொடுமைகளில் ஈடுபடக்கூடிய நபர்களுக்கு தக்க தண்டனை கொடுத்தும் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து கொண்டே தான் இருக்கின்றன. இந்நிலையில், நபர் ஒருவர் தனது மனைவியை

நடிகர் விஜய்யின் பிறந்தநாளுக்கு பிரபல நடிகை வெளியிட்டுள்ள டான்ஸ் வீடியோ இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடித்த துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்கள் ப்ளாக்பஸ்டர் வெற்றி

காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டி தவறான முடிவெடுத்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் ஆவரங்கால் கிழக்கு புத்தூர் பகுதியை சேர்ந்த உலகேந்திரம் விதுஷிகா (23) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில்
G.G.P is a bastard. who divided all the Tamils in SriLanka to get benefit from...