Day: June 21, 2020

இலமுரியா கண்டத்தில் ஆதிக்குடிகளான தமிழர்களின் நாடே ஈழம் எனவும் அதுதான் இலங்கை என்றும் தமிழரசுக் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற வேட்பாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். “இலமுரியா கண்டத்தின் ஆதிக்குடிகள்…

மெய்யான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகிலேயே தங்கள் பகுதியில் சீனா கட்டுமானம் மேற்கொள்ள முயன்றது என்றும், ஒப்பந்தத்தை மீறும் இந்த முயற்சியை முறியடித்ததால் சீனத் தரப்பு வன்முறைத் தாக்குதலைக்…

தமிழகத்தில் புதிதாக 2,532 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், மாநிலத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. கோவிட்-19 தொற்றால் மேலும் 53 நபர்கள்…

அம்பாறை மாவட்டத்தின் இருவேறு இடங்களில் இன்று (21) காலை பாரிய மீன்கள் கரையொதுங்கியிருந்தன. பொத்துவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோமாரி – 2 பிரதேசத்தில் அரியவகை நீல…

இராணுவத்தினரை கொலைச் செய்ததாக கூறியுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தி அவரை கைது செய்வதற்கான…

யாழ் நகர் பகுதியில் கழிவுப் பொருட்களை கொட்டுவதற்கு வந்த நபரை அதனை தடுக்க முற்பட்ட பொது சுகாதார பரிசோதகரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இன்று ஞாயிற்று அதிகாலை…

பிரித்தானியாவின் Reading பூங்காவில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 25 வயதான இளைஞர்,…

கடலில் நீராடச் சென்ற நால்வர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ள பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வத்தளை திக்கோவிட்ட கடலில் நீராடச் சென்ற நால்வரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். நேற்றையதினம் பிற்பகல் 3…

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மனின் வருடாந்திர மகோற்சவம் நேற்றைய தினம் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. நேற்றைய கொடியேற்ற நிகழ்வில் ஆலய சூழலில் பொலிசார் மற்றும்…

“என் மகளை பள்ளியில் சேர்க்க ஆறு மாதம் முன்பே நாங்கள் பள்ளி குறித்து விசாரிக்கத் தொடங்கிவிட்டோம்” என்கிறார் 6 வயது மகளின் தந்தையான திருச்சியைச் சேர்ந்த பரமேஸ்வரன்…

மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் ஆலயமாகும். சிறப்பு வாய்ந்த மதுரை மீனாட்சியம்மன் குறித்த பல அபூர்வ தகவல்கள் இதோ, மதுரையில் உள்ள புகழ்பெற்ற…

சீனமொழியில் அச்சிடப்பட்டு டிரம்மில் அடைக்கப்பட்டிருந்த ரூ.100 கோடி மதிப்புள்ள போதை பொருட்கள், மாமல்லபுரம் அருகே கொக்கிலமேடு கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டம்…

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 15,413…

கோவிட் -19 கூட்டமைப்புக்கு ஒரு தீய விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா?ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் கட்சிக்குள் ஏற்கனவே புகைந்து கொண்டிருந்த உள் முரண்பாடுகளை பற்றி எரியச் செய்திருக்கிறது. சுமந்திரனும் தவராசாவும் பகிரங்கமாக…

கோலாலம்பூரைச் சேர்ந்த முகமது முக்பெல் என்ற இளைஞர் 3 முட்டைகளை ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி சரியாக நிற்க வைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 5…

  2020 இன் முதலாவது சூரிய கிரகணம் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. இது நெருப்பு வளைய சூரிய கிரகணமாக பெயரிடப்பட்டுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை இலங்கையிலும் அவதானிக்க…